மூல மந்திரங்கள் | Source Mantras PDF In Tamil

‘மூல மந்திரங்கள்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Source Mantras’ using the download button.

மூல மந்திரங்கள் – Source Mantras PDF Free Download

மூல மந்திரங்கள் pdf

மூல மந்திரங்கள் PDF

மகா புண்ணிய புருஷர்களுக்கும், மகாயோகி அவர்களுக்கும், மகா ஸ்ரீ அவர்களுக்கும் ஆகவேண்டியதாய் இருக்கப்பட்ட, திரியாட்சர மந்திரமாவது எப்படியெனில், மந்திரம் “ஓம் றீம் யம்” இந்த மூன்று அட்சரத்தையும் செபிக்கிற பாவனையாவது, சுரத்துக்கு சுவாமியைப் பால்வண்ணமாய், நீலகண்டமுமாய், சதுர்புஜமுமாய் இருக்கிறதாக பாவனை செய்து, தாமே சுவாமியாயும், முன்சொன்ன ரூபமாயும் இருக்கிறதாக நினைத்து, திரியாட்சரமாகிய மூல மந்திரத்தை 108 முறை தியானம் பண்ணி, விபூதி தரிக்க சுரம் நிவாரணமாகும்.

விபூதியை தகட்டிலாவது, வெற்றிலையிலாவது அல்லது கையிலாவது வைத்து சக்கரம் எழுதி, அதில் திரியாட்சரமாகிய மூல மந்திரத்தை எழுதி, வேண்டிய மட்டும் தியானம் செய்து விபூதி கொடுக்கவும். இவ்வாறு 3-5 நாட்கள் கொடுக்க, சகல கரமும் நிவாரணமாகும்.

பாம்பு விஷத்தை அறுக்க
சுவாமியை, சந்திரமண்டலத்து நடுவேயிருக்கிற அமிர்த சந்திரனை செஞ்சடையிலே தரித்தவராயும், பாவனை பண்ணி, திரியாட்சர மூல மந்திரத்தை 1100 முறை தியானம் பண்ணி, தன் கையினாலே தடவி இறக்கினால், பாம்பு விஷமென்றதெல்லாம் நாசமாம். பாம்பு கடித்து மூர்ச்சித்துக் கிடக்கிறவனும் எழுந்திருப்பான்.

3-ஆவது
அஷ்ட நாகங்களுக்கும், சுவாமியை சந்திர மண்டலத்தின் மத்தியிலே இருக்கிறவராயும், மூன்று கண்ணுடையவராயும், சந்திரனை சடாபாரத்திலே தரித்தவராயும், இடபாகத்திலே பார்வதி சமேததராய் இருக்கிறதாக பாவனை பண்ணி, திரியாட்சரமாகிய மூலமந்திரத்தை 1000 உரு செபித்து இருக்க, “ஆனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடன், பத்மன், மகாபத்மன், சங்குபாலன், குளிகன் முதலான எட்டு நாகங்களின் விஷம் தீரும்.

4-ஆவது
சுவாமியை அமிர்த நீத்தராய், கண்டராய், உமை சகிதராய் தான் அவராக பாவித்து, திரியாட்சரமாகிய மூலமந்திரத்தை 1100 உரு செபித்து, கண்ணினாலே திருஷ்டித்துப் பார்க்க, விஷமென்றதெல்லாம் நாசமாம்.

5-ஆவது
பாம்புகடித்து, மூர்ச்சித்து கிடக்கிறவனுக்கு, சுவாமியை, சந்திர மண்டலத்து மத்தியிலே இருக்கிறவராய், அமிர்த சந்திரனை சடாபாரத்திலே தரித்தவராயும் பாவனை பண்ணி, கையிலே நீரை வாங்கி, திரியாட்சர மந்திரத்தை 1100 உரு செபித்து நீரை தெளித்தால், விஷத்தினால் மூர்ச்சித்துக்கிடக்கிறவள், தூங்கி விழித்தாற்போல் எழுந்திருப்பான்.

6-ஆவது
நடுவே
சுவாமியை, அமிர்த சந்திரனுக்கு இருக்கிறவராயும், அமிர்த கும்பத்தை கையிலே வைத்திருக்கிறவராயும் பாவனை செய்து, திரியாட்சரமாகிய மூல மந்திரத்தை 1100 உரு செபித்து நீரை தெளிக்க, விஷம் நிவாரணமாகும்.

7-ஆவது
விஷமேறி, மூர்ச்சித்து கிடக்கிறவனுக்கு ஆக்ரமிச்சு மூர்ச்சித்து அடக்கமாகி அசந்து கிடக்கிறவனை, கோடி வஸ்திரத்தினாலே, சிரசு முதல் பாதம் வரைக்கும் தெரியாமல் மூடி, அமிர்த கும்பத்தினாலே வாங்குகிற பாவனையாய் பாவித்து, திரியாட்சரமாகிய மூல மந்திரத்தினாலே 1100 உரு செபித்து, நீரை சிரசிலே

தெளித்து, சிரசிலிருந்து பாதம் வரைக்கும் மூடியிருக்கிற கோடி வஸ்திரத்தை சிரசிலிருந்து பாதம் வரைக்கும் கிழிக்கவும். கிழிக்கிறபோது, திரியாட்சரமாகிய மூல மந்திரத்தை 1100 உரு செபிக்கவும். இப்படி செய்தால், விஷமேறி மூர்ச்சித்து கிடக்கிறவன், நித்திரை தெளிந்தவன் போல் எழுந்திருப்பான்.

8-ஆவது
இதுவும் விஷம் தீர்க்க பின்னையும், ஒரு சொம்பிலாவது, ஒரு சோடிப் பானையிலாவது, ஒரு முடாவிலேயாவது, நீரைக்கொண்டு வந்து கையிலே வைத்து, அந்த சலத்தை அமிர்தவர்ஷராய் பாவனை பண்ணி, அதில் திரியாட்சரமாகிய மூலமந்திரத்தை 1100 உரு தியானம் பண்ணி, பாம்புக் கடித்தவன் சிரசிலிருந்து பாதம் வரைக்கும் அபிஷேகம் பண்ண, அதிக மயக்கங் கொண்டவன், மயக்கம் தீர்ந்து எழுந்திருப்பாள்.

9-ஆவது விஷம் தீர்க்க
சுவாமியைப் பால்வண்ணமாய், இரண்டு புயமுடையவராய் பாவித்து, தான் அவனாய் நினைந்து, திரியாட்சரமாகிய மூலமந்திரத்தை, விஷமேறி மூர்ச்சித்து கிடக்கிறவன் சிரசிலே, நீரினால் தாபித்து, பின்பு,

Language Tamil
No. of Pages52
PDF Size12.6 MB
CategoryEducation
Source/Creditstamildigitallibrary.in

Related PDFs

Tamil Mantras PDF

Fireworks PDF In Tamil

Description Of Naladiyar Songs PDF In Tamil

Tamil Vidu Dutu PDF In Tamil

மூல மந்திரங்கள்- Source Mantras PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!